கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

48-ஆவது பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 13,535

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மகேஷுக்கு பெண் பார்க்கப் போவது என்றால் திருநெல்வேலி அல்வாவைச் சுடச்சுட சாப்பிடுவதுபோல அவ்வளவு பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்குத்...

குரங்குகளுடன் ஒரு மதியம்
0 (0)

கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 8,545

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எளியவனாய்த் தீர்மானிக்கப்பட்டவன் வலியவனாய் வீரம் வெளிப்படுத்துகிறான். அந்த பராக்கிரமத்தை மேலும் மேலும் தொடர்ந்து நிரூபித்து… இதோ இன்னும் அதே விதமாய்…!...

நேர்த்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 11,713

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக்...

தனி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 12,619

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”பத்ரோஸ் சார் காலையில இவ்வளவு வேகமா எங்கப் போறீங்க…. கூட்டுக்கார போலீச காணோம்….” என்ற செல்லப்பனின் கேள்விக்கு, “”அவன் வீட்டுக்குத்தான்...

பயனுற வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 15,094

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம்....

பத்து வருடங்களில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 9,558

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இலங்கை, 1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது....

வீடெனும் பெருங்கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 13,382

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு...

அம்மி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 13,879

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் திண்ணையில் படுக்கையில் கிடந்த சண்முக ஆசாரிக்கு வீட்டில் கசமுசா என்ற பேச்சைக் கேட்டு எரிச்சல்...

கொள் எனும் சொல்ல்லும்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 11,769

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்– ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா...

கிணறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 16,989

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது...