கதைத்தொகுப்பு: தினமணி
கதைத்தொகுப்பு: தினமணி
விஷ முறிவு
கதைப்பதிவு: December 21, 2015பார்வையிட்டோர்: 8,506
ஆரவாரமும், கூச்சலும், ஓலமிட்டு அழும் கூக்குரலும் கேட்டு பரபரப்புடன் வெளியே வந்தார் சோமுப்பிள்ளை. வீட்டுவாசலில் ஒரே கூட்டம். பிள்ளையைக் கண்டதும்…
யாது உம் ஊரே!
கதையாசிரியர்: இரா.சோமசுந்தரம்கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 12,391
மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே…
கூண்டில் ஒரு கிளி
கதைப்பதிவு: December 17, 2015பார்வையிட்டோர்: 10,971
“”எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… உங்களுக்கு சம்மதம்னா… நாம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம்.” மாப்பிள்ளையின் தாய் மீனாட்சி சொல்லியதும்…
முடிவு
கதையாசிரியர்: செல்வராஜ் ஜெகதீசன்கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,694
சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக…
புரிந்த பாடம்
கதையாசிரியர்: நெய்வாசல் நெடுஞ்செழியன்கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 11,565
வாசல் தெளித்து கோலம் போட்ட பாரதி விளக்கேற்றி வைக்கும் எண்ணத்துடன் முகம் கழுவுவதற்காக கொல்லைப்புறம் சென்றாள். தண்ணீரைத் திறந்தவள் விநோதமானதொரு…
தண்ணீர்… தண்ணீர்!
கதையாசிரியர்: எஸ்.கே.விஜிகதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 11,725
புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச்…
ஓடிப்போன “ஹஸ்பெண்ட்’
கதைப்பதிவு: November 28, 2015பார்வையிட்டோர்: 10,201
“”டேய்! தம்பு! முழங்கால், முதுகு, விலா இப்படி எல்லா இடத்திலேயும் வலி தாங்க முடியல்லைடா! நடக்கவே முடியலை!…” என்று அழமாட்டாக்…
கண்மணி
கதையாசிரியர்: ரெ.முத்தரசுகதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 16,076
“ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள். “”ம்ம்” என்றேன். அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது….
சாகவில்லை
கதையாசிரியர்: உமா கல்யாணிகதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 13,399
“”ஏட்டி ஏ கும்பிகுளத்தா, ஒம்மனசுல நீ என்னதாம்டி நெனைச்சுக்கிட்டிருக்கே? ஐநூறு ரூவாயக் கடன் வாங்கிட்டு வந்து எம்புட்டு நாளாச்சு, அயத்துப்…