கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றைக் கலைக்கும் ரேகைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 13,090

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது...

கெட்ட வார்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 30,506

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்Warning: Strong Sexual/Abuse Dialogue. நிறைய கேட்ட வார்த்தைகள் இக்கதையில் பயன்படுத்தப் பட்டுள்ளது. கல்லூரியில் சேர்ந்திருந்த புதிதில் உடன் படிக்கும்...

வழிப்போக்கன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 11,737

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன்....

மச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 15,377

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம்...

வைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 10,346

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை,...

சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 21,913

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்...

புல்லுக்கு இறைத்த நீர்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 22,708

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்...

காணி நிலம்
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,542

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்....

பரிணாமம்
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,550

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”கொரங்குல இருந்து மனுசன் உருவானதாச் சொல்றாங்க. நீ ஏன்டா ஆஞ்சி… இன்னும் கொரங்காவே இருக்கற?” என்று கேட்டான் கதிரேசன். சங்கிலியால்...

ஆசிரியர் தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,586

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருச்சி நோக்கி எடிட்டர் சங்கரலிங்கத்தின் கறுப்பு பி.எம்.டபிள்யூ., கார் பறந்தது. ஸ்டியரிங்கை கையாண்டபடி, என்னிடம் திரும்பினார். “”நவாப்… திருச்சி மாநகரத்துக்குள்ள...