கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

வங்கிக் கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 14,367

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்தி மயங்கும் பொழுதில் லச்சுமி, “டிமக்ரான்’ பூச்சி மருந்து குடித்துச் செத்துப் போனாள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு...

நகரத்து நாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,647

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புறப்படும்பொழுது எதுவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்தில் ஏறியவுடன் இதுபோன்ற உணர்வுகளுடன் பயணம் செய்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. கீழே இறங்கிவிடலாமா...

ஆடாத கூத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,476

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை உறக்கம் கலைந்து எழாது அந்தக் கிராமம் உறங்கிக் கொண்டிருந்தது. நேற்று இரவு முழுக்க ஊர்வலம் போய்விட்டு, களைப்பில் முண்டக்கண்...

சொந்த பூமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,089

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”ஏப்புள்ள நேசம்…நேசம்…எங்க நிக்க, சீக்கிரம் வாயேன்” எனப் பொண்டாட்டியை அவசர அவசரமாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார் முத்து. “”எதுக்கியா இப்படி கத்துதிய,...

இதயங்களில் ஈரமில்லை !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,407

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன்...

கதிர்சாமி குளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 12,470

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான்....

மோர்…மோரே…
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,379

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்…” “”டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்” நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள்...

மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 19,173

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால...

கல்லும் கனியாகும்…
0 (0)

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,450

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள்...

பல்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 10,272

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய்...