கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

வேண்டும் வேண்டும்…
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,449

  அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில். எவ்வளவு மாறி விட்டது...

மழைக் காகிதம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 14,387

  வேலப்பன்… ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்…குறுகிப்போய் இருந்தான். “”என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?” ஆறுச்சாமி மச்சான், சொந்த...

தேடல்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,614

  பஸ் ஸ்டாண் டை நோக்கி விரைந்தேன். வியர்வையைக் கைகுட்டையால் துடைத்தபடி நெருங்கியபோது, அங்கிருந்து தாசாஹள்ளி செல்லும் தனியார் பஸ்...

களரிக் கிழவி
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,504

  “”ஏப்பு, இந்த பஸ் களரி போகுமா?” “”களரியா, அது எங்கிட்டுருக்குப் பாட்டி?” “”திருஉத்தரகோசமங்கைக்குப் போற வழியில இருக்குய்யா, ராமநாடு...

நெய்மா…நெய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,839

  “மரத்தில் பணம் காய்க்கிறது என்ற அஞ்ஞானத்தில் அந்நிய நாட்டு நேரடி முதலீட்டை கண்மூடித்தனமாக எதிர்ப்பதால் நுகர்வோர் பார்வையில் மற்றும்...

இரட்டைக்கிளவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 16,406

  தமிழாசிரியர் தங்கத்தமிழன் காலையில் இருந்தே கடு கடுவென இருந்தார். அவர் ஒரு வாரமாக படிச்சு படிச்சு சொல்லிக் கொடுத்த...

விலை
0 (0)

கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 10,427

  “”உள்ளே வரலாமா சார்?” “”வாங்க”என்றார் எங்கள் கம்பெனி எம்.டி. நான் உள்ளே நுழைந்ததும், “”உட்காருங்க…எப்படி இருக்கீங்க?” “”நல்லா இருக்கேன்...

மயிலாம்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,359

  “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு...

சங்குத் தேவனின் தர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 21,066

  முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள்போல் முறுக்கு விற்ற...