கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 18,172

  கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும்...

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 14,817

  இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன்...

அவன் அப்படித்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2013
பார்வையிட்டோர்: 12,199

  இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும்...

கனவாகி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 12,257

  ‘உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ ஒற்றை வரியில் ஒரு கார்டு. எழுதிய நபரின் பெயர் கீழே ‘ரகு’. ‘லெட்டர் ஏதாவது?’...

அன்னை இட்ட தீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 37,263

  ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான்...

இன்னொரு ஆட்டக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 18,441

  இன்னும் இரண்டு நாள் தான் மாடமுத்துவின் மனம் கணக்குப் போட்டது. பத்து வருடக் காத்திருப்புக்குப் பின் வரப் போகும்...

ஆண்மை 13
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 25,046

  ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர...

இளையராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 24,794

  இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி!...

அன்புள்ள அம்மா….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 12,373

  அன்புள்ள அம்மா, இக்கடிதத்தைக் கண்டதும் உனக்குள் ஏற்படும் உணர்ச்சி கோபமா? வருத்தமா? வெறுப்பா? என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை....

கூடு அல்லது மீன்குழம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 11,992

  நேற்றைக்கு பெரிய அண்ணனிடமிருந்து அதிசயமாய் ஒரு கடிதம் வந்திருந்தது.. பார்த்ததும் பற்றிக்கொண்டு வருகிறது. எட்டு வருஷப் பகை. அப்பாவின்...