கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

உட்கனல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,957

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின்...

ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,027

சித்திரை மாதக் கடூர வெய்யிலின் தாக்கத்தில் கொதி மண்டலமாயிருந்த பூமி குளிரத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில் நான் ஸரமகோதாசனைச்...

நாகதடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,976

சூரியன் நாளின் அந்தலை தெரிந்து மேற்கில் தன்னைப் புதைத்தது. பகலின் வெம்மை கெலித்திருந்த வறள் வெளியில் மென்குளிர் விரவுவது தெரிந்து,...

புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,086

நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால், புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது....

பாம்புக் கமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,835

பாம்புக் கமத்தில் ஒரு வாரம் தங்கிவரலாமென்று சொல்லி நண்பன் கமலநாதன் என்னை அழைத்தபோது விருப்பமில்லாவிட்டாலும் எனக்கு மறுக்க முடியவில்லை. அவசரமான...

அரசமர சித்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 2,988

இந்த குளக்கரைப் பக்கமாகத்தான் நூறாண்டு காலமாக கிளைகளும் இமைகளுமாய் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பி வேறுன்றி உள்ளது அந்த காலத்து...

திலோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 3,664

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாக்குதலுக்குப் பயந்து மக்கள், கடலோரப் பகுதி...

இப்படி ஒரு சிக்கல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 2,865

கரீம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 5,674

மத்தியானவேளை. கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் உள்ள நடுத்தரமான உணவகம். அதன் உள்ளே வந்த கரீம், அங்கே இருக்கும் சூழ்நிலையை...

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 3,794

தூய்மை பல நோய்களுக்குத் தடுப்புச் சுவராக நிற்கின்றது. தூய்மை வெறும் வார்த்தை கிடையாது. அது வாழ்வின் ஒரு அங்கம். தூய்மை...