கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்டெல்லா சிஸ்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 2,711

மருந்தை “உவ்வே”…..என்று முகத்தில்  உமிழ்ந்த பெண்ணை கனிவுடன் பார்த்த ஸ்டெல்லா, அம்மா இங்க பாருங்க, முதல்ல வாயில போட்ட உடனே கசக்கத்தான்...

யதார்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 3,694

காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 5,651

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சேலம் பேருந்து நிலையத்தில் ஏற்காடு தடப்...

தூக்கம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 3,402

‘கேர் ஆஃப்’ நடைமேடை அவன். உழைப்பாளி. எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். கடுமையாக, உண்மையாக உழைப்பான். துண்டால் பிளாட்பாரத்தில் தட்டிவிட்டுப்...

நீர்மாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,182

மேலெல்லாம் கொதித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி கண்டிருந்த...

பின்னல் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,126

முதலில் விழித்தது அவள்தான். எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சூழலில்...

யுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,314

கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு...

பேரணங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 3,356

குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம்,...

இறங்கி வந்த கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 2,654

அவரது கையில் அந்த ஜன சமூகத்தின் மூலக்கனலின் பாத்திரம் இருந்தது. அவர்களது இறைச்சியைச் சுடுவதற்கான தீயை அவர்கள் அதிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள்....

மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,956

‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’ விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது....