கதைத்தொகுப்பு:குடும்பம்

10932 கதைகள் கிடைத்துள்ளன.

பதவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 7,941

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கையடக்க தொலைபேசி ரொம்ப நேரமாகவே அடித்துக் கொண்டேயிருக்கின்றது. இருந்தும் காலைப் பொழுதே அவனுக்கு ரொம்ப மனம் அழுத்தம் நிறைந்து நிம்மதியின்றித்...

அம்மா, அவன், அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 7,798

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மா மாலதியின் மனம் சந்தோஷத்திற்கும், எதிர்காலம் பற்றிய சஞ்சலத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. கணவர் சுந்தரராமன் ஆசைப்படி, மகனைக் கல்லூரியில்...

தண்ணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 6,955

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கொக்…… கொக்……” கோழி கொக்கரிக்கவில்லை. கோமதிதான்...

வாடகைவீடு…வரமா? சாபமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 6,974

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா?...

அம்மாவின் அப்பா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 9,248

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அப்பா பஸ்ஸூக்கு ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஓரமாய் ப்ளாட்பாரத்தில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்த இவன் அப்போதுதான் தன்னுடைய தவறை...

நேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,747

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார். அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை. நிலபுலன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை...

கற்பூர தீபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 12,241

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த ரயில்வே கிராஸிங் சிக்கனலில் சிகப்பு விளக்கு எரிவதை பார்த்து நின்ற வாகனங்களுக்கு பின்னால்… ஆனந்தும் காரை நிறுத்தினான். அப்போது...

மாப்பிள்ளை தேர்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,573

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாலதியை பெண் பார்த்து விட்டுச் சென்றனர்  பிள்ளை வீட்டார். மாப் பிள்ளையின் பெற்றோருக்கு மாலதியைப் பிடித்திருந்தது.  முக்கியமாக மாப்பிள்ளை  சுதர்சனத்...

ஒன்று பத்தானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 3,699

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“டேய் படவா ராசுக்கோலு நில்லுடா…” தந்தை ஓதியப்பன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காதில் வாங்காதவனாய் தாய் ஆதி கொடுத்த மோரை வாங்கி...

உண்மைக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 9,525

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்“இங்க வள்ளலார் அனாத இல்லம் எங்க இருக்கு?” என்று செல்வம் ஆட்டோக்காரனிடம் கேட்டான். “கவர்மண்டு ஆஸ்பத்திரி தெரியுமா?” என்று ஆட்டோக்காரன்...