கதையாசிரியர்: sirukathai

24113 கதைகள் கிடைத்துள்ளன.

அபியும் நானும்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 3,636

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்2011 சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்த சமயம். ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்...

ஒற்றை கூடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 3,734

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதிரவனின் முதல் கதிர்கள், கடற்கரையோர அடுக்குமாடிக் கூட்டின் ஜன்னல்களை மெல்லத் தழுவி, சாதனாவின் கனவை ஒரு மென்மையான தூரிகையால் வருடியது....

வயசாயிடுத்து
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 4,858

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோபம் மிகும்போது நிதானம் தவறும். நிதானத்துடன் சேர்ந்து போவது சிந்திக்கும் சந்தர்ப்பமும். எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதானே? அதற்கென்ன இப்போது இந்தக்...

வாடாமல்லி
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 3,876

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இதழ் 22-25 | இதழ் 26-28 | இதழ் 29-31...

மலை ஏன் அமைதியாக இருக்கிறது
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 1,722

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அந்தக் காலை வழக்கம் போல் சாம்பல் விடியலிலிருந்து மெல்ல விரிந்து ஒளிப்பூவாக மலர்ந்துக்கொண்டிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே அவன் இன்று...

நினைவே.. உன் பெயர் சுமையா..
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 3,423

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பேருந்தின்  சன்னலோரத்தில் தலை சாய்ந்திருந்தாள் அவள். வெளிக்காற்று இதமாய் தலை கோதிக் குழல் கலைத்து விளையாடியது .அவளுக்கு முன் இருக்கையில்...

நல்வாழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 3,312

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “முதலியார் வீட்டிலே கல்யாணமாமே” “எந்த முதலியார்...

கண் சிமிட்டும் வானவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 14,100

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 அத்தியாயம் 3 – வழியில் ஒரு போலீஸ் படை “என்ன...

சிநேகிதனே!.. சிநேகிதனே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 7,248

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13...

யுத்தமே நில்..!
3 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 2,955

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஈரானின் தெஹ்ரான் நகரில் வசிக்கும் பத்து வயது ஆமினாவிற்கு, வானம் என்றால் எப்போதும் பிடிக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக...