கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

செக்மேட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 8,241

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன்...

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 6,443

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்குறுநாவல்: வேட்டை நாவலில் வரும் சம்பவங்கள், பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச்...

குழந்தை.. – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 11,444

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து...

சுமங்கல்யன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 5,231

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏவ் – ஏவ்!” இடி குமுறுவது...

வாத்ஸ்யாயனர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 5,966

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘ஈருடல் ஓருயிர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). வேலைக்குப்போய் சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்றுள்ள சுதந்திரத்தைப்...

ஸிம்பலின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 28,879

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது...

முன்கோபி ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 11,255

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம்...

வசந்தங்கள் வரும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 6,316

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன்...

அப்பா, நான் உள்ளே வரலாமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 6,337

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 அந்த ‘மானேஜர்’ மிகவும் சந்தோஷப் பட்டு “காசிக்குப் போய் இருந்து வரப் போறேளா.எல்லாரு...

தனிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 6,027

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கச கச..வென்ற மக்களும்,வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் பாதையை சிரமப்பட்டு கடந்து வரும்போது அப்படியே அமைதியாக காட்சியளிக்கும், பெரிய பெரிய பங்களாக்களாக...