கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 4, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டு வளையல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 11,967

 ஒவ்வொரு முறை அதைக் கழட்டி வாங்கும்போதும் அவனுக்குத் துக்கமாகவே இருந்தது. பெரும்பாலும் அவன் கேட்பது கூட இவ்லை. அவளே வளையல்களைக்...

அவன் செய்த குற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 6,682

 பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக...

நான் தொலைத்த மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 3,828

 அதுவே எனது முதல் நீண்ட நெடுந்தூர பயணம். சென்னையிலிருந்து பஞ்சாப் (மோகா) நோக்கி தில்லி வழியாக பயணிக்க எனது அலுவலகத்தில்...

அப்பா, நான் உள்ளே வரலாமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 3,751

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 “அப்பா அவர் என்னேப் பாத்து ‘சாம்பு,இந்த சின்ன வயசிலே,உனக்கு இருக்கும் ஆசையை நினைச்சா...

அப்பாவின் கோபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 3,663

 இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி...

கொடுப்பவரெல்லாம் மேலாவார்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 3,081

 இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில் மணிமாறனைப் பார்க்கப் போகிறேன்..!!!! என்னுடைய பர்சனல் செக்ரட்டரி கனிகாவைக் கூப்பிட்டு எல்லா அப்பாயின்ட்மென்ட்டையும்...

எல்லோருக்குமான துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 7,125

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும்....

நித்தியாவுக்குக் கோபம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,003

 அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் நித்தியாவைப் பார்த்து…. “ஹாய்….!!….” உற்சாகமாய்க் கை ஆட்டினான் சேகர். அவள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு...

விதியோ விதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 6,891

 மதிய சாப்பாட்டிற்கு பின் வெற்றிலை பாக்கை வாயில் மென்றவாறு வாசலில் வந்தமர்ந்த சுந்தரேசன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டார். பின்பு வீட்டிற்குள்...

தாரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 16,053

 மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச்...