கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2021

145 கதைகள் கிடைத்துள்ளன.

சோறு முக்கியம் பாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 10,835
 

 “அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?” “தெரியல சார்.. நான்…

உயர்ந்த உள்ளம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,724
 

 திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோவில் திருப்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி…

தேர்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,679
 

 (இந்த கதை கரு என்னுடையது அல்ல, திரு மகரிஷி அவர்களின் 1972ல் எழுதிய “ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்டன” என்னும் சிறுகதையில்…

குடை சொன்ன கதை!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,667
 

 ஒரு குடைக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது. கருப்பாகஇருக்க வேண்டியது முக்கியமான முதல்…

நல்ல தம்பிக்கு உதாரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,035
 

 ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள்….

தாலி ஒரு சுமை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,988
 

 “அப்புறம் முடிவா என்ன சொல்றே செங்கமலம்..?” பஞ்சாயத்து தனசேகரன் அவளை பார்த்துக் கேட்டார். ஊர் கூடி இருந்தது. பஞ்சாயத்து மேடைக்கு…

தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,265
 

 கிரிதரன் வேலை முடிந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி போய்கொண்டிருந்தான்,திடீரென்று மழை பைக்கை நிறுத்தி விட்டு அருகில்…

கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,350
 

 நம்மில் பலர் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, ஆனால் அவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பொய்யாக…

அறியாமை என்னும் பொய்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 4,187
 

 நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது…

ஒரு சிறு இசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 11,314
 

 வந்த இடத்தில் எங்கள் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இப்படிச் செத்துப் போய்விட்டாள் என்பதில் யாருக்கும் வருத்தம் இல்லை. வெளியே…