கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

அகதியின் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 11,351
 

 கண்வெட்டாமல் அவன் இருட்டையே பார்த்தபடி படுத்துக்கிடந்தான். நேரம் என்னவென்று கூட உத்தேசி்க்க முடியவில்லை. பக்கத்துக்குடிசையில் ஒரு குழந்தையின் அழுகுரல் ஒரு…

தாண்டுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,168
 

 “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா”…

தாய்ச்சிறகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 10,149
 

 ஆயியே சாப்! ஆயியே சாப்! அல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாப்! என கையில் டம்டம்முடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் தலைப்பாய்க்…

ஆய்டா 2015

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 17,174
 

 கோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது. இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில்…

நந்தியாவட்டைப் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,650
 

 நந்தியாவட்டை பூக்கள் நதியா டீச்சருக்கு மிகவும் பிடித்தமானவை.காவியாதான் பறித்து வந்து கொடுப்பாள்.அவற்றைப் பார்த்தவுடன் நதியா டீச்சரின் முகமும் மலர்ந்துவிடும்.அப்பூக்களை நதியா…

உன்னை காக்கும் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 6,077
 

 “இவ்வளவு ஏன் அவசரம்! காலையில கொஞ்சம் நேரமாதான் எழுந்திருக்கிறது. சரியா சாப்பிடக்கூட நேரம் இல்ல உங்களுக்கு” என்று சமையல் அறைக்குள்…

உழைத்த பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 7,570
 

 வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி குழ்ந்தைகள் முன்னால் சப்தமிட்டு கூறிய போது இவனுக்கு என்றும் வரும்…

பெரிய வாத்தியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 6,088
 

 “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம். இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்….

மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 18,948
 

 பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத்…

வித்தியாவின் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,778
 

 ‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி…