கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 22, 2013
குடித்தனம்



வேலைக்கு போய்வருவதற்கு சௌகரியமாயிருக்கும் என்றுதான் வீடுபார்க்க வேண்டியிருந்தது என்றாலும், பார்த்த முகங்களையே பார்த்து… பேசிய விஷயங்களையே பேசி என்பதிலிருந்து விடுபட்டு,…
காணாமற்போன மணி பர்ஸ்



கடற்கரைச் சாலையைக் கடப்பதற்குக் கையில் சூட்கேசுடன் காத்திருந்தான் கிளெமென்ட். சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தன. சாலையில் சற்றே…
மௌன மொழிகள்



பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா, “ஹலோ…” “ஹலோ.. மித்ராவா ? நான்…
பொய்கள்



“ மனோ, காயத்ரி ! பாட்டி வந்திருக்காங்க பாருங்க! ” அம்மா கலா கூவினாள். பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப்…
ஈசல்



இருட்டு தன் இருப்பிடத்தை தேடி உலகினுள் புகுந்து கொள்ள எத்தணித்து கொண்டிருக்கிறது… மஞ்சள் விளக்கொளிகள் ஆங்காங்கே தெருவை புதுப்பித்து கொண்டிருந்தது……
கர்த்தரின் கருணை


மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில்…
பந்து பொறுக்கி…



இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று. மனம் கணக்குப் போட்டது ராமமூர்த்திக்கு. இந்த ஆறு நாட்கள் ஆறு மாதங்கள் போல் நீண்டு…
ஒரு அதிகாலை மரணம்



1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது…