கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

பரிசும் தரிசும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,418
 

 வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம்…

கனவு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,304
 

 “”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும்…

சில நேரங்களில் சில தீர்ப்புகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,284
 

 “”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை வச்சுகிட்டு,…

நிஜங்களும் நிழல்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,868
 

 அந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி விக்கி…

புதிதாக ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 25,328
 

 விடிந்து கண் விழித்தபோது , “அப்பாடா…’ என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து…

அந்த நாள் ஞாபகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,324
 

 “”அப்பா… உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,” என்று கேட்டான் என் மகன். பேப்பர்…

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,385
 

 “டேய் கபாலி… உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா… இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன்….

ஓடிச்செல்லும் நதிகள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,599
 

 “”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?” வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று,…

வெளிப் பூச்சிக்கள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,186
 

 காலை ஒன்பது மணிக்கே, வெயில் அனலாய் தகித்தது. முகுந்தன், துண்டால் முகத்தையும், வழுக்கைத் தலையையும் துடைத்துக் கொண்டார். ஆட்டோவில் அமர்ந்தபடி,…

காதலை வென்ற காதல்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,253
 

 நம் கதாநாயகி சுபா, பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, ஒரு ஐ.டி., கம்பெனியில் சேர்ந்து, தற்போது, டீம் லீடராக இருப்பவள்….