கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 28, 2013

138 கதைகள் கிடைத்துள்ளன.

தேவதை போல் ஒருவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,611

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது…’...

மாமா என்றால் அப்பாவாக்கும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 41,403

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான மூக்கு,...

ஆணென்ன? பெண்ணென்ன?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,654

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!” – எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார். “”இது என்...

சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,663

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி...

வீடெல்லாம் வீடு அல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,908

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிற்பகல், 3:00 மணி இருக்கும். நாராயணனும், மணியும், திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தனர். அறுபது வயது கடந்த நாராயணன்...

ஒரு வேசி, ஒரு திருடன், ஒரு செல்வந்தன்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,161

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆள் அரவமற்ற அமைதியான சாலை. இரண்டு பக்கமும் பசுமையாய் மரங்கள். அதில் அமர்ந்து, ஆனந்த கீதம் பாடும் பறவைகள். சற்று...

தர்மத்தின் பலன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,582

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தர்மம் தலை காக்கும் என்பது வழக்கு. தர்மத்தின் வழி சற்று சிரமமானதாக இருக்கலாம்; ஆனால், அதுவே முடிவில் சுகத்தை அளிக்கக்...

தங்கமான மாப்பிள்ளை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,908

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி...

திருமண வரவேற்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,547

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் – மேயர் ராமநாதன் திருமண மஹால், யானைத் தந்த நிறத்தில் பிரமாண்டமாய் காட்சி அளித்தது. மஹால்...

நன்மை பயக்கும் எனில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,867

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் லலிதா. தினசரி பூஜையை முடித்திருந்தார் விசு. “”ஏன்னா… நாலு பாக்கெட் பால் வாங்கிண்டு வந்துடறேளா?” “”பால்காரன்...