கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 17, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

பலராமருக்கு பணிந்த துரியோதனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 16,401

 அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது....

சிதம்பரத்தில்… பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,000

 திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள், ”முதலில்...

காவிரியில் தந்தையை இழந்தான்…

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,581

 ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்… கங்கையில் தாயை இழந்தான்… ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்....

கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,253

 மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு...

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,714

 பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி...

நாரதர் நடத்திய திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 12,044

 மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம்...

ராவணனைக் கொன்ற மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,394

 சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர்...

மின் “வெ(து)ட்டு”

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,466

 ( இக்கதையை பற்றி ஒரு சிறிய முன்னுரை என்னவென்றால், இது என் நண்பர் மற்றும் என்னுடைய சொந்த அனுபவமே. பல...