கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

328 கதைகள் கிடைத்துள்ளன.

என்ன விலை அழகே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 8,277

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முன்பெல்லாம் நட்பு அல்லது காதலின் வலிமையைச் சொல்லுவதற்கு ஒப்பிடுவதற்கு ‘நகமும் சதையும் போல’ அல்லது ‘நீரும் மீனும்போல’ என்பது போன்ற...

இலுப்பம் பூக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 11,937

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த பாடசாலைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அந்த இடத்திலே இப்படியொரு பாடசாலை இருக்கின்றதா...

ஒரு மரணமும் சில மனிதர்களும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 13,860

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா...

ஒரு பிள்ளையாரின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 13,522

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன்...

விடுபடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 13,600

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு...

பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 13,651

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான்....

வெளியில் வாழ்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 13,078

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்...

தூரப் போகும் நாரைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,635

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது...

சிறகிழந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,634

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ...

ஒன்பதாவது குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,054

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது....