கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012
சிகப்பு விளக்கு
கதையாசிரியர்: விக்னேஸ் பாபுகதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,406
மியாபூர் சிக்னலை ஒட்டிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகயிருந்தது. காலைநேரம் என்பதால் பயணிகள் நிறுத்தம் பரபரப்பாக காட்சியளித்தது. பஸ்…
நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கதையாசிரியர்: கோ.முனியாண்டிகதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,714
விஷ்ணுவிற்கு தூக்கம் கலைந்த போது, சாந்தி புன் சிரிப்போடு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்து சிரித்தவன் ஜன்னலுக்கு…
கார்ட்டூன் வரைபவனின் கதை
கதையாசிரியர்: ம.நவீன்கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 6,617
அப்போது நான் ஒன்றும் பேசவில்லை. சில நிமிட மௌனத்திற்குப் பின் தான் அப்பாவிடம் கூறினேன். ராஜா, அப்பாவின் தாய்மாமன். எல்லா…
உற்றுழி
கதையாசிரியர்: கமலாதேவி அரவிந்தன்கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 7,323
எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத் தொடங்கியது. அதை துளியும் பொருட்படுத்தாது, வைதேகி மின்னல் வேகத்தில் தினசரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, காலை…
ராதா : எண் 7, இருபத்து நான்காவது மாடி
கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 7,412
ஆசுவாசமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச்…
கருப்பண்ணன்
கதையாசிரியர்: சு.யுவராஜன், மலேசிய கதைகள்கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 12,850
நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள் இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள்…
அவள் – நான் – அவர்கள்
கதையாசிரியர்: மா.சண்முகசிவாகதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 12,356
சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில்…
இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 11,005
சீன மூலம்: ஸூ ஷூயாங் | தமிழில்: ஜெயந்தி சங்கர் புதிய வாழ்க்கை நிச்சயம் பழைய வாழ்க்கையின் இடத்தில் ஏறும்….
அல்ட்ராமேன்
கதையாசிரியர்: சு.யுவராஜன், மலேசிய கதைகள்கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 12,691
‘குமாரு… குமாரு…’ பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக்…