சிறுகதை பற்றி

 

சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. அப்படியொரு கட்டாயம், சமூகத் தேவை எதுவுமே இல்லை. சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும்சுந்தர ராமசாமி

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு ஜெயமோகன்  
சிறுகதை என்றால் என்ன? சுஜாதா  
நல்ல சிறுகதைக்கு அடையாளம் ராஜேஷ்குமார்  
சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு சி.சு.செல்லப்பா  
சிறுகதை எழுதுவது எப்படி? தி.ஜானகிராமன்  
தமிழின் முதல் சிறுகதை எது? மாலன்  
சிறுகதை – அதன் அகமும் புறமும் சுந்தர ராமசாமி  
சிறுகதை-ஒரு விளக்கம் http://www.tamilvu.org  
சிறுகதை என்றால் என்ன? காஷ்யபன்  
சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் எஸ்.ஷங்கரநாராயணன்  
அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி http://www.tamilvu.org  
கதை சிறுத்து ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்  
சிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும் கார்த்திகேசு சிவத்தம்பி  
கிளையாகிக் கொண்டிருக்கும் துளிர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி  
சிறுகதை எழுதலாம் வாங்க மெலட்டூர். இரா.நடராஜன்  
சிறுகதை என்பது புதுமைப்பித்தன்  
சிறுகதை கட்டுரை புதுமைப்பித்தன்  
சுஜாதா பதில்கள் சுஜாதா  
சிறுகதை எழுதுவது எப்படி? கு.அழகிரிசாமி  
மணிக்கொடி – சில சிந்தனைகள் http://www.dinamani.com  
‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் ஜெயமோகன்  
சிறுகதை – ஓர் ஆய்வு நா.முத்துநிலவன்  
ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் செம்பியன் செல்வன்  
சிறுகதைக் கூறுகள் http://www.tamilvu.org  
சிறுகதையாற்றுப்படை வைரமுத்து  
சிறுகதைகளில் உத்தி முறைகள் உ.கோசலா  
சிறுகதை என்றால் என்ன? க. நா. சுப்ரமண்யம்  
கலைஞரும் சிறுகதைகளும்! யுவகிருஷ்ணா  
சிறுகதை – ஓர் அறிமுகம் முனைவர் இரா.பிரேமா  
சிறுகதை எழுத விரும்புவோர்க்கு எனது பட்டறிவுக் குறிப்புகள் தி.ச.வரதராசன்  
ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான்  
சிறுகதைத் துறையைப் பொறுத்தவரை ப.ஆப்டீன்  
எழுதுவது எதற்காக? எழுத்தாணி  
சிறுகதை பற்றி சிறுகுறிப்பு கி.நடராஜா  
சிறுகதை என்பது – அ.முத்துலிங்கத்துடன் நேர்காணல் அ.முத்துலிங்கம்  
எழுத்துக்கலைபற்றி இவர்கள் வே.சபாநாயகம்  
எப்படி எழுதினேன்? மாக்சிம் கார்க்கி (தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன்)  
நாவல், சிறுகதை திலகவதி  
புனைகதை: ஐரோப்பிய மரபும் இன்றைய புதிய சாத்தியங்களும் எஸ்.ராமகிருஷ்ணன்  
சிறுகதைகளின் களம், காலம், கௌரவம் மேலாண்மை பொன்னுச்சாமி  
கதைக்கு இரண்டு கால்கள் பெ.தூரன்  
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் டாக்டர்‌ அ.சிதம்பரநாதன்‌ செட்டியார்‌  
இலக்கிய மரபு – சிறுகதை மு.வரதராசன்  
சிறுகதை – நா.பா.வின் முன்னுரை நா.பார்த்தசாரதி  
மொழியும் சிறுகதைகளும் நா.பார்த்தசாரதி  
தமிழ்க்களஞ்சியம் தெ.பொ.மீனாட்சிசுந்தரன்‌  
அண்மைக்காலச் சிறுகதைகள் இமையம்  
சிறுகதை உத்திகள் ரமணி  
சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி நீர்வை பொன்னையன்  
சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள் எஸ்.மதுரகவி  
நண்பரும் சிறுகதையும் மஞ்சேரி எஸ்.ஈச்வரன்  
ஒரே ஒரு ஊர்ல ஆதவன் தீட்சண்யா  
நாவலும் சிறுகதையும்
ஆரம்ப காலத் தமிழ் சிறுகதைகள் பார்வையும் பதிவும்
அ.ந.கந்தசாமி
சி.ரமேஷ்