கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல இடம்… ‘நீ’ வந்த இடம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 7,818

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்ன முயற்சிபண்ணியும் மகளுக்குக் கல்யாணம் அமையவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார் வைத்தியநாதன். அயர்ந்து போனவர் மனநிம்மதிக்காக வாசலில் காலாற உலாத்தியபோது...

இன்னும் சாகாத சம்பிரதாயங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 10,443

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உலகத்துல சாகாமலிருக்கிற எத்தனையோ விஷயங்கள்ல இன்னும் சாகாமலிருக்கற சம்பிரதாயங்களுக்கு அப்படியென்ன மார்கண்டேய ஆசீர்வாதமோ தெரியலை!.  வில்வம் அந்த கடை வாசல்...

பீர்பால் ஃபிரிட்ஜ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 5,581

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருவழியாய் பிஈ முடிச்சு ஒரு கம்பெனியில் பிளேஸ்மெண்டுக்குக் காத்திருந்தாள் பிரதீபா! அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆசைப்பட்டார் அப்பா அவினாசிலிங்கம்.  காலங்கெட்டுக்...

எல்லாருக்குள்ளும் இருக்கிறான் இரண்யன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 5,242

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எல்லா மனிதர்களும் இரட்டை வேடம்தான் போடுகிறோம். என்ன ஒரு விஷயம் பிடித்தவர்களிடம் நல்லவர்களாக!., பிடிக்காதவர்களிடம் கெட்டவர்காளாக!.  ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு...

சொல்லாதே… யாரும் கேட்டால்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 10,217

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான் கைலாஷ். ’உங்க வீட்டுக் காரருக்குத் தெரிய வேண்டாம். அவருக்குத் தெரியாம வா..! உன்னை நான்...

பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வருது..! அடக்க முடியலை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 4,045

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மன நிம்மதிக்கு வழி ஒண்ணே ஒண்ணுதான். ‘மறக்கறதும், மன்னிக்கறதும்தான்!எல்லாருக்கும் இது தெரியும்! மறக்கக்கூட முடியும்! ஆனா, எல்லோராலும் எல்லாத்தையும் மன்னிக்க...

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 5,727

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மதியம் நல்ல வெயில் உண்ட களைப்பில் உறங்கிப் போனான் உமாபதி. யாரோ தொட்டு எழுப்புவதுபோலத் தோன்ற, கண்கள் மலர்ந்தான் யாருமில்லை....

வள்ளி வள்ளி என வந்தான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 10,178

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நம்ம பண்ணின பாவமோ புண்ணியமோ தெரியலை., தினமும் எவனோ ஒருத்தன் வந்து வகையா மாட்டிக்கறான். நமக்கு ஞானம் கொடுக்க..! ‘நானேயோ...

உண்ட சோறும் உருவான தொப்பையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 10,098

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘கடன் பிரச்சனையைக்கூட தீர்த்துடலாம் போல இருக்கு. தீரவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணி கல்லாட்டம் வந்து விழுந்துவிட்ட தொப்பை தரும் தொந்திரவு!....

இதயம் ஒரு கோயில்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 4,197

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒண்ணுமே புரியலை., இதே ஆள்தான் டவுன்ல பழமுதிர் நிலையம் கடை வச்சிருக்கார். அங்க பழம் வாங்கப்போனா… கறாரா பணத்தைக் கறந்துட்டுத்தான்...