கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

என்னதான் ரகசியமோ இதயத்திலே…!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 4,552

 அன்று ஓய்வுநாள் எல்லாரும் குடும்பமாச் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் (ஸ்டார்ஹோட்டலுக்குத்தான்) மதியம் சாப்பிடலாம்னு முடிவு செய்தார்கள் முனியப்பன் ஃபேமிலியில். முனியப்பன்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 3,717

 இவருக்குப் போய் வேலை கொடுக்கிறோமே?! இவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராச்சே?! கடவுள் நம்பிக்கையோ கடவுள் பயமோ கிடையாதே?! நம்மைக் கரை...

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 3,893

 ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் அந்தப்...

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 3,724

 ‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத...

எப்படி எப்படி..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 1,949

 எப்படி? எப்படி என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே மனசுக்குள் வந்து விழும் பாட்டு….அதுதான்! அதேதான். ‘எப்படி?! எப்படி?! மாமோவ் சக்கர வள்ளிக்...

மேகங்கருக்கையிலே…புள்ளே!, தேகங்குளிருதடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 4,469

 மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும்...

உஷ் காக்காவும் ஒய்யாரக் காக்காவும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 8,783

 அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று...

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,563

 அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை...

சாவுக்கும் சாஸ்திரத்துக்கும் அதிக தூரமில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,469

 அந்த ஹோட்டலுக்குள் பசி மயக்கத்தோடு நுழைந்தான். வாசலிலேயே வல்லப கணபதி வரவேற்றார். மனதார வணங்கிவிட்டு மத்தியில் ஓடும் ஃபேனுக்கு அடியே...

வியாபாரிக்கு எதுக்கு விகடம்?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 3,627

 பழக்கடைனா ஈ மொய்க்கணும்!. அதிலும் பலாப்பழக் கடைனா கேட்கவே வேண்டாம்!. ஆனால் கூட்டம் இருந்தா வாங்கறது கஷ்டம்னு கூட்டமே இல்லாத...