கோபிக்கென்றொரு குணமுண்டு…!



‘ஹலோ… என். கோபீங்களா?’ ‘இல்லீங்க முன்கோபீங்க!’ ‘புரியலை..!’ ‘புரிய என்ன இருக்கு?! போகப் போகப் புரியும்!’ உங்க நம்பர் 99988877….தானுங்களே?!’...
‘ஹலோ… என். கோபீங்களா?’ ‘இல்லீங்க முன்கோபீங்க!’ ‘புரியலை..!’ ‘புரிய என்ன இருக்கு?! போகப் போகப் புரியும்!’ உங்க நம்பர் 99988877….தானுங்களே?!’...
‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேப்பரிலேயே கவிதை கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு ஸ்டாம் ஒட்டி அனுப்பீட்டிருப்பே?!’ மகள் கேட்டது மனதுக்கு இதமாய்த்தான்...
அந்த ரெண்டு பேரையும் அதிக நேரம் கண்காணித்துக் கொண்டிருந்தான் அபிசேக். இரண்டு பேருமே பதின்ம பருவ வயதினர்தான். அவன் அந்த...
நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகுதான் நிம்மி அந்த முடிவுக்கு வந்தாள். ‘ஏன் உன்னைக் கொல்லக்கூடாது!நிஜந்தா?! நிஜந்தா, உன்னை எத்தனை உயிருக்கு...
வழக்கம்போல் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டான் கருப்பசாமி. மரமறுக்கும் வேலை. மழைக்காலம் என்பதால் அங்கங்கே மரங்கள் சாய்ந்து தொங்க வேலை கொஞ்ச...
உலகில் மனிஷன்னு பொறந்துட்டாலே ஏதோ ஒண்ணுக்கு அவன் அடிமையாயிடறது இயற்கை. அந்த வகையில் மண்ணாசை சிலரை பெண்ணாசை சிலரை, பொன்னாசை...
அபர்ணா எதற்கு அப்படிச் சொன்னாள்?! அவளா சொன்னாள்?! இருக்காது…! இருக்கவும் கூடாது! என்று நினைத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்...
செல்போன் நீண்ட நேரமாக அலறியது. ’மாமாவோவ் ஏனுங்க.. செல்போன் அடிச்சுட்டே இருக்குதே! கேக்கலீங்களா!?’ கேட்டாள் கொங்கு தமிழில் ஜெயலெட்சுமி. அவள்...
திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி முதல்...
நடப்பதையெல்லாம் நங்கு கவனித்துக் கொண்டிருந்த நடேசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ‘சே! என்ன பெண் இவள்?! குழந்தை இரவெல்லாம்...