கதையாசிரியர்: காரை ஆடலரசன்

464 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர் முடிச்சு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 5,607

  காசிக்கு நெஞ்சுக் குழியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களாகப் பிரிய மாட்டாமல் ரொம்ப அவஸ்தை. அவள்…. கணவன்,...

தவறுகள் தண்டிக்கும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 5,394

  ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்….. அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப்...

தெளிவு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,764

  மயில்சாமிக்கு மனசு சரியில்லை. மகனை நினைக்க வருத்தமா இருந்தது. படிப்பை முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை....

ஆதங்கம்..! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 16,384

  வாசலில் அழுது கொண்டிருக்கும் தன் பத்து வயது தம்பியைப் பார்க்க மனசு துடித்தது 28 வயது இளைஞன் சிவாவிற்கு....

அத்தை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 6,461

  நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது. எடுத்தேன். “அண்ணே…”- என் உடன் பிறந்த தங்கை. “என்ன அருணா..?”...

நேற்றைய தவறுகள்… இன்றையத் திருத்தங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 7,047

  வினிதா வீட்டில் துடைத்து வைத்தாற்போல் நாதிகள் இல்லை. நானும் அவளும் வெகு அருகில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். சில பல...

வேலைக்காரி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 11,463

  அதிகாலை. தங்கம்மாள் வீட்டை விட்டுப் புறம்படும்போதே… மனதில் உற்சாகம். ” தங்கம் ! நாளைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன்....

தப்புக் கணக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 6,249

  ஐம்பது லட்சம் வங்கி கையிருப்பு. வாசலில் இறக்குமதி செய்யப்பட விலை உயர்ந்த கார். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபது...

வேண்டாதவர்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 5,815

  வெகு நாட்களுக்குப் பிறகு….. எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு. அப்போதும் போல் இப்போதும் அதே...

பங்கு கொடுப்பாரா அப்பா?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 6,749

  கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்…. தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல…. வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று...