கதையாசிரியர்: காரை ஆடலரசன்

472 கதைகள் கிடைத்துள்ளன.

முற்றுப் புள்ளி வேண்டாம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 7,207

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கணேஷ் சொன்ன எந்த நல்லது கேட்டதும் காதில் ஏறவில்லை செண்பகாவிற்கு. அதன் சாராம்சம்தான் உடலையும் உள்ளத்தையும் தீயாய்ச் சுட்டது. வந்த...

மனைவியை நைஸ் பண்ணத் தெரியனும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 6,177

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சண்டை போட்டா வீட்டுக்காரியைச் சரி படுத்தத் தெரியனும்.! இல்லேன்னா வில்லங்கம், விவகாரம், விவாகரத்து ! – இதுக்குப் பயந்துக்கிட்டுத்தான் இத்தினி...

மலரும் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 6,178

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி. எதிரிக்கு….. யோசிக்க, நினைக்க அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் நாற்காலியில்...

மாறியது நெஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 8,923

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் கண்ணுக்கெதற்கேயே ….அவன் ஹீரோ இருசக்கர வாகனத்தில் கிளம்ப…. ‘நான் போடா.. போ !’- கறுவினேன். சும்மா கிடந்த சங்கை...

பயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 7,003

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“வடிவேலு ! உனக்குப் பொம்பளைப் புள்ள பொறந்திருக்காம்…! சேதி வந்திருக்கு…”தாய் வள்ளிக்கண்ணு கைபேசியை அணைத்து விட்டு வந்து மகிழ்ச்சியாய்ச் சொல்ல…...

முகூர்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 5,715

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு 10 . ௦௦. மணி. நாளை காலை அதிகால முகூர்த்தம். வரவேண்டியவர்களெல்லாம் வந்து மண்டபம் களை கட்டி இருந்தது....

ஆசை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 7,294

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தேன்மொழியைப் பார்க்க மனசு துடித்தாலும்……நான்கைந்து நாட்களாக கணவன் குமாரின் முகத்தில் வாட்டம், நடையில் துவளல்.! – குழப்பத்தை ஏற்படுத்தியது அம்மணிக்கு....

மாறிய நெஞ்சங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 7,931

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனதில் ரணம் – காயம். அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் விட்டம் வெறித்தார் வேணுகோபால். வெளியே கும்மிருட்டு. ‘கேட்கலாமா…?’மனசுக்குள் கேள்வி எழுந்தது....

தீர்ப்பைத் திருத்துங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 8,366

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நினைக்க இதயம் கனத்தது. அது நெஞ்சுக்குள் ஆழமான காயமாக வலித்தது. எவ்வளவு பெரிய இடி. ! இதை நாம்தான் தாங்கிக்...

விட்டுக் கொடுப்பு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,876

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவன் ஆனந்த் அலுவலகத்திற்கு 8 .45 க்குப் புறப்பட்டுச் சென்றபிறகு எல்லா வீட்டு வேலைகளையும்...