கதையாசிரியர்: காரை ஆடலரசன்

472 கதைகள் கிடைத்துள்ளன.

சொத்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 5,556

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா ! அம்மா ! இங்க வாங்களேன். அவுங்க வைத்திருக்காங்க..”மோனிகா, பரபரப்பாய் வந்து கிசுகிசுப்பாய் அழைக்க …… ‘யாராய் இருக்கும்..?’என்று...

மேடம்..! மேடம்…!! மர்டர்..!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 14,643

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அதிகாலை நேரம். கருப்பும் வெளுப்புமான காலம். சூரியக் குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடு. வானமகள் வலியால் வெளுத்துக் கொண்டிருந்தாள். மெரினாவின் கடற்கரை...

முடிவு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 9,124

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ராஜசேகரன் அதிக நேர யோசனைக்குப் பின் மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்தார். வீடு நிசப்தமாக இருந்தது....

நிஜமான மாறுதல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,223

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ…. துணுக்குற்றாள் . ‘யாருடையதாய் இருக்கும்….? ! ‘...

பட்டா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 5,250

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார். “வாங்க ஐயா !”- வரவேற்றார் கர்ணம்...

எப்போது வருவான்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 6,889

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுமதியின் எதிரில் இருந்த அந்த உயிருள்ள காகிதம் காற்றில் படபடத்தது. அவள் அதையே வெறித்தாள். சென்ற நிமிடம் வரை வெற்றுத்...

உறுத்தல்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 8,002

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெகுகாலத்திற்குப் பிறகு நண்பன் அவினாசைப் பார்க்க ஆவல். பேருந்து ஏறிச் சென்னைக்குச் சென்றேன். பேருந்து நிலையத்தில் ஆட்டோ பிடித்து ,...

ஐந்து ரூபாய்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 5,802

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மணி 8.50. வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள். அப்போது...

அம்பு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 6,743

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள்...

ஏன் அப்படிச் செய்தாள்..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 6,747

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாட்டக்கூடாது என்று நினைத்துக் கூட்டத்தில் ஒளிந்த நடந்த சிவா மாட்டிக்கொண்டு விட்டான். பெண்ணுடன் வந்த வேதாச்சலம்…… “வணக்கம் தம்பி !”என்று...