கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

பங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,768
 

 பஞ்சாயத்து. ..! ஊர் மொத்தமும் கூடி இருந்தது. தலைவர் தணிகாசலம் ஆலமரத்து மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் உபதலைவர், பொருளாளர்,…

தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 5,309
 

 கணவன் – மனைவி இருவருக்கும் மாநகரத்தில் ஆளுக்கொரு பக்கம் வேலை. யாரும் துணை இல்லை. அக்கம் பக்கம் உறவில்லை. இது…

சிம்ரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 6,077
 

 கலகலப்பாய் இருக்க வேண்டிய வீடு நிசப்தம். மயான அமைதி . எல்லோர் முகங்களிலும் கலவரம். மணப் பெண்ணான சிம்ரனுக்குள் தீவிர…

முத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 6,681
 

 ” பொண்ணுக்குப் புருசன் அமையறது இறைவன் கொடுத்த வரம் ” – நான் உள்ளே நுழைந்ததுமே ராக ஆலாபனையை ஆரம்பித்தாள்…

உயிர்ச் சிக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 6,986
 

 இன்றோ நாளையோ. .. அணையப் போகும் விளக்காய் அறுபத்தி எட்டு வயது கன்னியப்பன் வீட்டுக் கூடத்தில் நீண்டு படுத்திருந்தார். ஆறடிக்கும்…

களவாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 7,840
 

 கை பேசியில் பேசி முடித்த கமலாம்மாள் முகத்தில் கலவரம். ” என்ன..? ” கேட்டேன். ‘’ போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன்….

தாய், தகப்பன் ஆகலாமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 6,186
 

 ” நீ நினைக்கிற மாதிரி இல்லே. சுந்தரம் கட்டைப் பிரம்மச்சாரி ! ” சொன்ன தோழியை அதிர்ந்து, ஆச்சரியமாகப் பார்த்தாள்…

பெண் அடிமை இல்லை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 7,858
 

 வெகு நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்த சுந்தர் இருக்கையை விட்டு எழுந்தான். தொலைபேசியை நெருங்கி ஒலி வங்கியைக்…

பாலூத்தியாச்சு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 6,160
 

 நான் முதன்முதலாக எந்த பெரு நகரங்களுக்குச் சென்றாலும் அந்த ஊர் பேருந்து நிலையத்தை நன்றாக சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதில்…

‘பலான’வர்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 8,547
 

 மகன் வெளியூர் சென்றுவிட்ட துணிச்சல். தர்மலிங்கம் தைரியமாக வீட்டினுள் நுழைந்தார். நாற்காலியில் சவுகரியமாக அமர்ந்தார். உள்ளே திரும்பி… ” மருமவளே….