கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் குழந்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 4,283

  திருமணமாகி இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயானதில் மகிழ்ந்திருக்க சுகியால் முடியவில்லை. தனக்கு திருமணம் நடப்பதற்கு நான்கு வருடங்களுக்கு...

இடர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 2,411

  ‘பசித்தவுடன் உண்பது, தூக்கம் வந்தவுடன் தூங்குவது, பிடித்த வேலைகளை மட்டும் பிறருடைய நிர்பந்தம் இல்லாமல் செய்வது, பிடித்தவர்களுடன் நேரம்...

நேசிப்பு நெஞ்சங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 3,915

  நமக்கு மிகவும் பிடித்தவர்களானாலும் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும், பார்த்துக்கொண்டிருக்கும் போதும் பிடிப்பதை விட, பேசாமலிருக்கும் போதும், பார்க்காமலிருக்கும் போதும்...

தெய்வங்களும் நானும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 2,464

  சிறுவயது முதலே எனக்கு தெய்வங்களின் மீது அதீதமான பக்தி உண்டு. எனக்கு சிறுவயதில், முதல் முதலில் அறிமுகமான தெய்வங்கள்...

முடிவான முடிவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 2,541

  “அடி கள்ளியே….என் வள்ளியே….தலையில் வைத்தாய் மல்லியே…என் மனதைக்கிள்ளியே…ஏனோ போகிறாய் தள்ளியே…!” “கவிதை சூப்பர்….” நாடக ஒத்திகையில் நகுல் எழுதிய...

எனக்கு மட்டும் தெரியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 8,429

  திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 300வது சிறுகதை. வாழ்த்துகள் ஐயா. இரவு பத்து மணிக்கு கட்டிலில்...

மரத்தடி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 4,508

  தன்னுடைய ஆடு காரில் அடி பட்டதால் இறந்து விட, ஆட்டுக்காரன் மாறன் கவலையுடன் நின்று கொண்டிருந்தான். ‘இப்புடி வேகமா...

அம்மிச்சியம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 6,043

  சிறுவன் மணிக்கு ‘எப்போது வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்? அப்புச்சி வீட்டிற்குப்போகலாம். அம்மிச்சி செய்யும் பலகாரங்களை ஒரு பிடி வயிறு...

இன்னொரு உயிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 7,276

  வீட்டின் கேட்டைத்திறந்து உள்ளே வர முயன்ற வயது முதிர்ந்த, அழுக்கடைந்த கந்தையான ஆடைகளை அணிந்திருந்தவரை தெரு நாயை விரட்டுவது...

தோப்பு உறவுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 6,160

  தனிக்குடும்பமாக பெற்றோருக்கு ஒரே மகளாக வாழ்ந்து, வளர்ந்த மகிளாவுக்கு கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்த வரன் பிடித்துப்போயிருந்தது. ஒரு தம்பியோ, அண்ணனோ,...