கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் வெள்ளம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 15,217

‘விரும்பியதைச்செய்ய முடியவில்லை. விரும்பியவரோடு வாழ முடியவில்லை. விரும்பாத நிகழ்வுகளே வாழ்வில் அதிகம் நடக்கின்றன’ என கவலை சூழ்ந்த மனதோடு எதிர்காலம்...

சாமக்கோடங்கி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,840

தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில் சற்று...

ஒரு பொய் போதுமடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,798

“ஏண்டி கழுவாடு எத்தன தடவ கத்தரது…? செவுடங்காதுல சங்கூதுன மாதர ஊருக்கே கேக்கற மாதர சத்தம் போட்டுக்கூப்புட்டாலும் உன்ற காதுல...

கவலை எனும் நோய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,949

ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் காரணமாக  வேலைக்கு செல்லவில்லை ராகவன். நாற்பது வயதில் இப்படியொரு முடக்கத்தை அவன் சந்தித்திருக்கவில்லை. சொல்லப்போனால்...

பாம்பு மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 8,212

முயற்சியே எடுக்காமல், உழைக்காமல் நினைத்ததை, ஆசைப்பட்டதைப்பெறவேண்டும் என குறுக்கு வழியில் சென்று, பிறர் உழைத்துச்சேர்த்ததை தனதாக்கி வாழும் சூழ்ச்சி மனம்...

தூக்கணாங்குருவி போல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 3,869

சித்திரை மாத அக்னி வெயிலின் தாக்கத்தால் அடுப்பெரியும் போது ஏற்பட்ட தீ ஜ்வாலை வீட்டின் கூரையில் மொத்தமாக பற்றிக்கொள்ள செய்வதறியாது...

நானே உனக்கானவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 4,113

‘காதலிக்கும் போது, தான் மகிழும் படியாக பேசிய வார்த்தைகளைப்போல், தனது அழகையும், தான் அணியும் உடைகளையும் வண்ணித்தது போல் தன்...

முக்கோண சிக்கல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 11,058

கல்லூரி படிப்பு முடியும் தருணம் வேலை தேடுவதா…? மேற்படிப்புக்குச்செல்வதா…? காதலியை மணம் முடிப்பதா…? எனும் முக்கோண சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தான்...

செவலையின் செம சூழ்ச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 4,250

தனக்குப்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் சம வயதுள்ள மயிலைக்காளை மாட்டிற்கு முதலாளி போட்ட சோளத்தட்டை முதலில் இழுத்துத்தின்று விட்டு பின் தனக்குப்போட்ட தட்டை...

உள் தடை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 4,025

“ஒரு நொடி இன்பத்துக்கு ஓராயிரம் நாட்கள் துன்பத்தைக்கொடுக்கும் பூமி இது. அந்த ஒரு நொடியைத்துறந்தவர்களை, சகித்து கடப்பவர்களை துன்பம் ஒரு...