கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

மனத்திருடர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 3,935

‘பணம் உள்ள வீட்டை பூட்டி வைக்கும் நாம், நம் மனம் உள்ள வீட்டை பூட்டி வைக்க மறந்து விடுகிறோம். பணத்திருடர்களை...

மனத்தவறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,845

“ஏங்க…” கட்டிலில் அருகில் படுத்திருந்த கணவனை அணைத்தபடி பேசினாள் சமிகா. “சொல்லு….” அவளை விட்டு விலகியபடி பேசினான் விமின். “என்னை...

நிறை மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 2,467

பெண் பார்க்கப்போகுமிடங்களிலெல்லாம் மாப்பிள்ளைக்கு அது இல்லை, இது இல்லையென்று சொல்லி பெண் கொடுக்க மறுத்ததால் சில காலம் கடினமாக உழைத்து...

யோகசாலிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 3,650

சிலர் பலருக்காக உழைக்கிறார்கள், பலர் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். அனைவரும் ஒரே மாதிரியான மனிதப்பிறப்பாக இருந்தாலும் ஒவ்வொருவர் குணமும், ஒவ்வொருவருவருடைய வாழ்க்கை...

உறியடி கைபிடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 2,464

கிராமத்து பகுதியில் நகர வாசமே சிறிதும் அறிந்திராத குடும்பத்தில் பிறந்த மாயனுக்கு ஆடு, மாடு, மாட்டு வண்டி வாங்க வேண்டும்,...

மன்னர் மகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 2,903

அரண்மனையின் பின் பக்கம் வெளி தேசத்து மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நந்தவனத்தில் மகள் மாளவிகா ஊஞ்சலில் அமர்ந்து பூக்களை ரசித்துக் கொண்டிருந்ததைப்...

சுண்ணாம்பு குணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 2,663

“கண்ணு சிங்காரி, இன்னைக்கு காட்டுக்குள்ள ஆடு, மாடு ஓட்டீட்டு போக வேண்டாம். நேத்தைக்கு ரங்கசாமி சொன்ன மாப்பளப்பையன் ஊட்லிருந்து உன்னையப்பொண்ணுப்பாக்க...

நகர மோகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 2,863

பட்டு விரித்தது போல் பசுமையான புல்வெளி. படுத்ததும் உறக்கம் வசப்படுத்தியது. அலுவலகத்தில் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து போயிருந்த...

கடைசி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 4,125

2200-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தைக்காண சில மனிதர்கள் காட்டிற்குள் ஒன்று கூடியிருந்தனர். அனைவருமே உண்ண தேவையான உணவின்றி, சுவாசிக்க தேவையான...

வறுமையின் எல்லை வரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 11,392

வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. வாங்கிய கடனைத்திருப்பி அடைக்க முடியவில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என...