கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

கனவு மெய்படவில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,963

திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ...

கனகாவின் கவன மறதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 4,541

கவன மறதி, கனகாவை மிகவும் வாட்டியது. யாராவது ‘உங்க பேரென்ன?’ என கேட்டவுடன் யோசிக்காமல் சட்டென தன் பெயரையே சொல்ல...

விருப்ப விவாகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 2,748

குறுநில மன்னரான பரமனின் மனம் படபடத்தது. ‘எனது பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக மணமகனை சக்கரவர்த்தி எவ்வாறு முடிவு செய்யலாம்? தனது...

சொல் பேச்சு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 3,797

புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக...

கன்னி ராசியும் கந்தசாமியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 3,595

எதற்குத்தான் கன்னி ராசியில் பிறந்தோம்? வேறு ராசியில் பிறந்திருக்கக்கூடாதா? எனும் கவலையில் இரவு தூக்கத்தைத்தொலைத்திருந்தார் கந்தசாமி. மனைவி சுந்தரிக்கு  சந்தேகப்பேய்...

நெருப்பில்லாத புகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 2,116

பல வருடங்களுக்குப்பின் ஊருக்குள் நுழைந்த போதே சொங்கி வீடு, ஹிட்லர் வீடு, மசரன் வீடு ஞாபகம் வந்தது. அவை மட்டும்...

அனுபவம் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 1,975

பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது. சிலர் தமக்கு...

கிணற்றுத்தவளை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,685

முள் ஏறுவதால் ஏற்படும் உடலின் வலியை விட, சொல் மாறுவதால் ஏற்படும் உள்ளத்தின் வலி அதிகம். ‘நேற்று நம்பிக்கை தரும்,...

ஆளுமை நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 2,862

இப்போதெல்லாம் முன்பு போல் எளிதானவராக ரகு இல்லை. எதிலும் பிடிப்பும், ஆளுமையும் தொடர்ந்து அவரைத்துரத்திக்கொண்டே வந்தது. மனம் சொல்வதை அப்படியே...

பிறந்த வீட்டு சொத்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 4,114

கவிதாவின் முகம் வாடியிருந்தது. எப்போதும் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டு புகுந்த வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வருவாள்....