கத்தியின்றி ரத்தமின்றி…!
கதையாசிரியர்: வளர்கவிகதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 7,658
தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண் கண்டிப்பா போகணும்னு நெனைக்கறது ஜனங்களில் சிலரின் சிந்தனை. அவர்கள்…
தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண் கண்டிப்பா போகணும்னு நெனைக்கறது ஜனங்களில் சிலரின் சிந்தனை. அவர்கள்…
விசேஷங்களில் உறவினர்கள் ஒன்று கூடிவிட்டால் உற்சாகத்திற்குக் குறைவேது?! அந்த விசேஷத்திலும் அப்படித்தான் அபிசேக்கும், கற்பகமும் அருகருகே அமர்ந்தார்கள். வாலிபர்கள் கூடினால்…
‘பனங்கிழங்கு என்றால் போதுமே..?’ அதென்ன பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு என்று யோசிப்போருக்கு ஒன்று சொல்ல வேண்டும். .நாம் இருப்பது இரண்டாயிரத்து…
‘குனியக் குனியத்தான் குட்டுவாங்கன்னு’ கேள்விப்பட்டிருக்கோம். துரத்துற நாய் ஓடறவரைக்கும்தான் துரத்திட்டுவரும் திரும்பி நின்னா அது திரும்பி ஓடிடும்னு நம்பிக்கை தர்ற…
‘தன்முனைப்பு’ எனும் ஈகோ இருக்கிறதே அதனால் அதல பாதாளத்துக்குள் போனவர் ஆயிரக் கணக்கானோர். உலகத்தில் எல்லாரும் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர்…
அந்தப் பள்ளிக்கூடம் ‘டிசிப்ளினு’க்குப் பெயர் பெற்றது.தலைமை ஆசிரியர் ஆறுமுகம் என்றால், மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனம் ! புறங்கையில் முழுகைச் சட்டைக்குள்…
கடவுள் எத்தனையோ வடிவங்கள் எடுத்திருந்தாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்குது. அப்படித்தான் சுப்ரமணிக்கு சிவனின் அர்த்தநாரி வடிவம் என்றால் அத்தனை இஷ்டம்….
‘குடும்பக் குழப்பம் தீர ஒரே வழி குல தெய்வத்தைக் குடும்ப சிகிதம் போய் பங்குனி உத்திரத்தன்னைக்கு பொங்கல் வைத்துக் கும்பிட்டு…
அந்தக் கம்பெனிக்கு சூப்ரவைசர் வேலைக்கு ஆள் எடுக்கையில் மேனேஜர் சொன்னதைக் கேட்டு அசந்தே போனான் அசோக். ‘அப்படியா சார்? நான்…
அகிலத்தில் அலைபேசி இல்லாத ஆளே இல்லை. ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ என்பது போய், அலைபேசி இல்லாத ஆளோடு அளவளாதே!…