கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

பொய்யும் பேசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 4,331

“புவனா…. புவனா…”  அழைத்த கணவனின் அருகில் சென்று சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு “எதுக்கெடுத்தாலும் புவனா…. புவனா…. நானென்ன அந்த புவன...

விசுவாசிகள் தேவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 3,389

விபரமானவர்களை விட விசுவாசமானவர்களைத்தான் வேலைக்கு  சேர்க்க வேண்டும். அதிலும் முக்கிமாக வீட்டில் சமையல் வேலை செய்பவர்களையும், கார் ஓட்டுனர்களையும் விசாரித்துத்தான்...

நெருஞ்சி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 2,604

நெருஞ்சிக்காடு என்று சொன்னாலே சிறு வயதில் எனக்கு நெஞ்சில் முள் குத்தியது போல் வலியை மனதில் உணர வைக்கும். சிறுவயதில்...

ஆறும் பாதை மாறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 2,798

“மலையடிவாரத்தில் மரங்கள் அடர்ந்த, பசுமையை போர்வையாக்கிய இயற்கையின் பெரெழில் எங்களை வசீகரித்தது. வானம் பார்த்த பொட்டல் பூமியில் எப்போது மழை...

அதே மூக்குத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,839

தன் கழுத்தில் கத்தி வைத்தவனைப்பார்த்து “தவறு ஏதும் செய்யாத அப்பாவியான என் கழுத்தில் எதற்காக கத்தி வைத்துள்ளீர்கள்..? அதற்கான காரணத்தை...

அறிவெனும் கத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 4,670

முக்கியமான காரியத்துக்காக அதிக நம்பிக்கையோடு, உதவிக்கு சில ஆட்களுடன் ஓரிடத்துக்கு வேலைக்காரன் காரியை உடனே போகச்சொன்னார் அவனது முதலாளி கார்மேகம்....

காட்டுக்குத்திரும்பிய காரிகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 2,247

பழமரப்பண்புகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 3,416

பத்து வயதிலேயே பெற்ற தாயை இழந்த நிலையில் பள்ளிக்குச்செல்வதை விட்டு விட்டு, வீட்டு வேலைகளைச்செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு...

ராவண சித்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 2,801

குருவிக்கூடு என் வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 5,206

திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 200வது சிறுகதை. வாழ்த்துக்கள் ஐயா. நகரத்தின் மத்தியில் மரங்கள் இல்லாத பகுதியில்...