பார்வைகள் பலவிதம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமிகதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 1,644
சிலருக்கு உள் பார்வை. சிலருக்கு வெளி பார்வை. உள் பார்வை உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது, உறவினர்களை…
சிலருக்கு உள் பார்வை. சிலருக்கு வெளி பார்வை. உள் பார்வை உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது, உறவினர்களை…
திருமண வாழ்வு பற்றிய தன்னுடைய கற்பனைக்கோட்டை இடிந்து தரைமட்டமாகிவிட்டதில் தன் வாழ்க்கையே இத்தோடு அஸ்தமனமாகிவிட்டதாக உணர்ந்தாள் கவிதா. “உன் புருசன்…
நிகனுக்கு சினிமா என்றால் வெறி என்றே கூறலாம். அதனாலேயே நித்யானந்தன் என்ற பெயரை நிகன் என மாற்றிக்கொண்டான். தனக்குப்பிடித்த கதாநாயகன்,…
மகிளாவுக்கு மனம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. செவிலியர் படிப்பு முடித்து, ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலை கிடைத்ததால்…
ரணிகாவுக்கு தூக்கம் வர மறுத்தது. மனித வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களில் சிலருக்கு பலரைப்பிடிப்பதும், பலருக்கு சிலரைப்பிடிப்பதுமான நிலை கொண்டிருப்பது ஏன்?’…
“நீ குடியானவம் பையனா? காத்தாள எந்திருச்சு இத்தன புழுதண்ணிய குடிச்சுப்போட்டு, ஆடுமாட்ட அவுத்து மேய உட்டுட்டு, காட்டுக்குள்ள இருக்கற வேலையப்பாக்காம,…
தனயன் தனுவின் தாடிவைத்த, சோகமே உருவான முகம் கண்டு தாய் தேனு மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள். தன் சகோதரனின்…
குந்தவைக்கு உடம்பு புண்ணாக வலித்தது. காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து, அரைத்தூக்கத்தில் உடம்பு சோர்வால் மறுத்த போதிலும் தேவை,…
கல்லூரி ஆண்டு விழா. ஆடிட்டோரியம் மாணவ,மாணவியர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நவீன ரக ஆடைகள்,வாசனைத்திரவியங்களின் நறுமணம்,சினிமா நடிகர், நடிகைகளே வியக்குமளவுக்கு…
அன்று பந்த். பேருந்துகள் ஓடவில்லை. நகரமே மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. பிரசவ வேதனையில் பிரதிபா துடிப்பதை அவள் கணவன் பிரபாகரனால்…