கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

173 கதைகள் கிடைத்துள்ளன.

இல்லறத்துறவிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 2,093
 

 விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்! கணேசனுடன்…

கள்ளும் முள்ளும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 1,736
 

 சங்கரனுக்கு சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்கள் நிழலாடின. அன்று நடந்த விசயங்கள் இன்று தவறாகப்பட்டன. ‘சிறுவயதில் இயல்பாக திட்டமிடாமல்…

இலவசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 2,457
 

 நிரஞ்சன் நியாய விலைக்கடை முன் வரிசையில் நின்றிருந்தான். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிரந்தர வருமானமும், சேமிப்பும் இல்லாமல் வேறு…

இரவில் நடந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 6,041
 

 “என்னைத்தொடாதீங்க” முதலிரவு அறையில் தன் மனைவி காரிகாவின் நெருப்பான பேச்சைக்கேட்டு அதிர்ந்தான் ராகவன். ‘நம்மிடம் என்ன குறை கண்டாள் இவள்…?…

அடிமைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 1,489
 

 மழை நன்றாகவே பொழிகிறது. பூமி நன்றாகவே விளைகிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். இந்த…

வெளிநாட்டு மோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 3,004
 

 இந்தியா போன்ற நாடுகளிலிருப்பவர்கள் அமெரிக்கா,ஆஸ்திரேலியாவுக்கு சென்று வேலை பார்ப்பதோடு,அங்கேயே குடியுரிமை பெற்று நவீன வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்ற தொன்னூறுகளில் இருந்த…

துன்பம் சிலருக்கு மட்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 2,272
 

 காட்டில் வளரும் மரங்களில் காய்க்கும் மரம்,காய்க்காத மரம் இருப்பது போல, வீட்டில் வாழும் மனிதர்களிலும் உழைத்து, காய்க்கும் மரம்போல் வாழ்பவர்களும்,உழைக்காமல்,…

பரதேசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,064
 

 குறு நில மன்னரான மங்குனி நாட்டு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. தம்மிடமுள்ள காலாட்படை,குதிரைப்படை,யானைப்படையினர் போர் எதுவும் செய்யாமல் மூன்று வேளையும்…

சொந்த வீடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 2,416
 

 படித்து முடித்த ராகவனுக்கு வேலை கிடைத்ததில், குடும்ப வாழ்வின் அவசியத்தேவைகளுக்கான நிலை பூர்த்தியடைந்ததில் மகிழ்ச்சியடைந்தனர் அவனது பெற்றோர். ராகவன் கிராமத்து…

தீபா வலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 3,967
 

 தீபாவுக்கு உடல் வலியை விட மனம் அதிகமாக வலித்தது. மனம் மகிழ்ச்சியாக,நிறைவாக இருந்தால் உடல் வலி மறந்து போகும்,பறந்து போகும்….