மேகங்கருக்கையிலே…புள்ளே!, தேகங்குளிருதடி!



மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும்...
மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும்...
அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று...
அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை...
அந்த ஹோட்டலுக்குள் பசி மயக்கத்தோடு நுழைந்தான். வாசலிலேயே வல்லப கணபதி வரவேற்றார். மனதார வணங்கிவிட்டு மத்தியில் ஓடும் ஃபேனுக்கு அடியே...
பழக்கடைனா ஈ மொய்க்கணும்!. அதிலும் பலாப்பழக் கடைனா கேட்கவே வேண்டாம்!. ஆனால் கூட்டம் இருந்தா வாங்கறது கஷ்டம்னு கூட்டமே இல்லாத...
‘சொக்கா நீ எங்கிருக்கே…? அவனில்லை..! அவனை நம்பாதேன்னு’ தருமி பொருமினா மாதிரி புருஷோத்தமன் பொருமிக் கொண்டு படுத்திருந்தான் படுக்கையில் உயிர்...
சென்னை இப்ப எப்படி இருக்கோ.. ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்ததோ அதை வச்சுத்தான் இந்தக் கதையை ஆரம்பிக்கிறேன்....
அய்யோ இந்த புகழ்ங்கற கிர்ர்ரு இருக்கே, அது மப்பைவிட பல மடங்கு மயக்கக்கூடியது…! அந்தி சாய்கிற வேளை.!. அரைத் தூக்கத்திலிருந்தான்வராண்டாவில்...
‘பென்சன் கிரிடிட் ஆயிடுச்சு…! மொதல்ல அந்தப் பால்காரன் கணக்கை ஒழிக்கணும்’ என்று மனசுக்குள் கணக்குப் போட்டான் பாஸ்கரன். மனைவி மல்லிகாவைப்...
காலங்காத்தால கண்ணதாசனையா நொந்துக்க முடியும்?! அவனவன் தலைஎழுத்து என்ன பண்றது?! வாழ்க்கை சிலருக்குச் சந்தோஶத்தையும் சிலருக்குச் சங்கடத்தையும் தொடர்ந்து சந்திக்க...