கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

வர்ம தேசத்து இளவரசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 2,606

  இதுவரை பல நாடுகளில் நடந்த சுயம்வரங்களுக்குச்சென்றும், அந்த நாடுகளின் இளவரசிகள் தன்னைத்தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையாமல் போனது துரதிஷ்டமென நினைத்த...

வாழ்க்கைச்சுமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 6,641

  ‘தினமும் மூன்று வேளையும் சமைப்பது, பாத்திரங்களைக்கழுவி அடுக்குவது, வீட்டின் குப்பை பெறுக்குவது, துவைப்பது, துணிகளை அயன் பண்ணி வைப்பது,...

விருப்பமும் விபரீதமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 8,417

  கண்களின் பார்வையை வருடிச்செல்லும் இமயமலைச்சாரலின் பசுமை போர்த்திய மரங்களின் அணிவகுப்பு, குளிர்ச்சியான மேகமூட்டங்கள் தழுவிச்செல்லும் போது ஏற்படும் உடலின்...

வாழத்தெரிந்தவன்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 4,834

  மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை...

கானல் பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 4,398

  விடியும் வரை உறக்கம் தொலைத்து திரும்பத்திரும்ப உண்மை நிலையை எடுத்துச்செல்லியும் புரிந்து கொள்ளாத மனைவி மாயாவை நினைத்து வாழ்வின்...

அப்புனு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 4,341

  “கால் செராய் போட்டிருக்கற சீமைக்கார அப்புனு, இங்க சித்த வா… அந்த வட்டச்சட்டிய எடுத்துட்டு வந்து இந்தல்ல வெய்யி”...

செம்மதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 2,469

  மாலைப்பொழுதில் மகரந்த சேர்க்கைக்காக மலர்களைச்சுற்றும் வண்டுகள் நிறைந்த நந்தவனத்திலிருந்து மல்லிகை மலர்கள் வெளிப்படுத்திய நறுமணம் சிவந்தனின் மனதை மயக்கியது. ...

நூறு வயது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 5,239

  இன்னும் நான்கு மாதங்களில் நூறு வயதை முழுமையாக விழுங்கப்போகிற, பத்துக்குழந்தைகளைப்பெற்று வளர்த்து கொள்ளுப்பேத்தி, பேரன்களைப்பார்த்து விட்ட தனது தந்தையின்...

தாய் என்பவள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 5,854

  ஜவுளிக்கடைக்குள் நுழைந்து பல மணி நேரமாகி விட்டது. நாளைய முக்கிய நிகழ்வுக்காக அணிந்து கொள்ளும் பொருட்டு வாங்க வந்ததில்...

தாய்மரக்கனிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 4,819

  தற்கால மனிதர்கள் சிலர் தன் நோக்கத்தை அடைய பகீரதப்பிரயத்தனம் செய்வதை விட்டு, பிறர் நோக்கத்தை தடை செய்ய முயன்று...