கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1011 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 28,447

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா...

அலமேலு கோலம் போடுகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 33,308

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காட்சி: 1 (பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை) அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப்...

ஒரு செல்லகதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 41,481

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத்...

ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 26,138

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் ஏன் ஆரம்பித்தேன்? டில்லி செல்லும் டிரெயினில் ஏறி உட்கார்ந்து திருநெல்வேலி போகும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது என் பாடங்களுள்...

அடடா மாமரத்துகதையே…..உன்னை இன்னும் நான் மறக்கலியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 35,605

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது அந்த வீட்டின் பிரதான நபர். யார் யாரைப்பற்றி பேசப்பட்டாலும் விடிந்ததும் ஒரு முறை , பின் தூங்கப்போகும் முன்...

ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 34,255

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, ‘அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது,...

குருஜி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 22,355

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ராஜன்ஜி….?” வேகமாகப் போய்க் கொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் அழைக்க தன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். யார் என்பதற்குள்...

செவிநுகர் கனிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 40,865

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த...

ஆவி வரும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 29,871

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நேரம் 4.20 ஆனது. பள்ளிக்கூடத்தில் மணி ஒலித்தது. அது பணக்கார வீட்டு பசங்க படிக்கிற ஸ்கூல். அதுனால ஸ்கூலுக்கு வெளிய...

அத்திரிபச்சான் கல கலா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 26,255

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிருஷ்ணனுக்கு சாப்பாட்டு வக்கணை அதிகம். வீட்டில் என்னதான் பஞ்ச பட்ச பணியாரங்கள் மனைவி அனு சமைத்துப் போட்டாலும் வெளியே போய்...