கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

தோழர்களே… இன்னும் இருக்கிறது காலம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,838

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அகிலா, கொல்லைப் புறத்துக் கதவைத் திறந்து, துணி காயப் போடுவதற்காகச் சென்ற போது, “”அம்மா… ஒரு நிமிஷம் வாயேன்,” என்று...

அதுவும் ஒரு உதவி தான்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,048

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பஸ்சை விட்டு இறங்கினார் பெரியசாமி. சென்னை, அவரை மிரள வைத்தது. எதிரில் இருந்த அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியை அண்ணாந்து பார்த்தார்....

ஒப்பீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,942

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திவாகர் படித்து முடித்து, புத்தகங்களை எடுத்து பையில் வைத்தான். “”என்ன திவாகர் படிச்சாச்சா… சாப்பிட வர்றியா?” என்று, கேட்டபடி அங்கு...

சித்தி தான் அம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,918

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டூவீலரில் ஆபீசுக்கு வந்து கொண்டிருந்தான் மோகன். ஆபீஸ் புறப்பட நேரமாகி விட்டது. வேகமாக டூவீலரை ஓட்டி வந்தான்; மனம் வேறு...

தீர்க்கதரிசி
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,865

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”அந்த ஜாக்கெட்டை தைக்கக் கொடுக்கணும்ன்னு நினைச்சேன்… மறந்துட்டேன் பாருங்க…” என்ற வாசுகியின் வார்த்தைகள், அவள் கணவன் ஜெயந்திரனுக்குள் சுருக்கென்று பாய்ந்தன....

இனி நல்ல அப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,761

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“இன்னும் அக்காவை காணோமே?’ என, வாசலைப் பார்த்துக் கொண்டிருக்கும் நரேனை பார்க்க, பார்க்க, கோபம் பற்றிக் கொண்டு வந்தது சுதாவுக்கு....

வடிகால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,629

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும்...

ரீமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,348

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத். ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க...

தன்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,137

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தன்னை பெண் பார்க்க வந்த பையன் சேகரை, மீனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவன், அவளை பெண் பார்த்துவிட்டுச் சென்று,...

முள்செடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,260

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன். “”அப்பா…” தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “”ம்…” என...