கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,948

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகி விடும். “சாமி சரணம்; போடுங்க...

நேயர் விருப்பம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,774

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஐதராபாத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் மகள் மாளவிகா, நான்கு மாதங்களுக்குப் பின், பிறந்தகம் திரும்பி இருந்தாள். தபாலில், முதுகலை மேலாண்மை நிர்வாகம்...

மதங்களின் சங்கமம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,855

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”டாக்டர் சார்… கதவைத் திறங்க.” வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.” கதவைத்...

அன்பால் வெல்லலாம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,011

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மினு ஸ்கூலுக்கு சென்று விட, வேலைக்கு கிளம்பிய சங்கரை, பின் தொடர்ந்து வந்தாள் ஹேமா. வெளியே கதவு திறந்ததும், சில்லென்ற...

அம்மாவுக்காக…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,220

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுதா. அம்மா திலகத்துக்கு, காய்ச்சல் விட்டபாடில்லை. கிழிந்த பாயில், துவண்டு படுத்திருந்தாள். அதிக காய்ச்சலில், கண்...

மவுனத்தின் குரல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,170

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனோகருக்கு, “விர்’ ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது...

அன்று மாணவி; இன்று தாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,495

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு...

பொய்யும் மெய்யும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,219

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மகாபலிபுரத்தை கால் கடுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, எட்டு மணிக்கு சென்னைக்குப் போகும் பஸ்சை பிடிக்க போய்க் கொண்டிருந்த போது, மீண்டும்...

புதிய விடியல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,771

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறைக்குள் தடுமாறிக் கொண்டே நுழைந்த பிரசன்னா, கட்டிலை நெருங்குகையில் நிதானித்தான்… “யார்… யார் இது?’ பால்கனியில் எரிந்த ஜீரோ வாட்...

பிள்ளையே பாரமாக!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,230

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அம்மியில் தேங்காய், மிளகாய், திட்டமாக புளி வைத்து, கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள துவையல் அரைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை. கண்களில் கண்ணீர்,...