கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

தலைகீழ் வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,153

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான்....

பாலியல் தொழிலாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 22,405

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற...

அப்பா
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,360

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை....

தாம்பத்யம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,030

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“வாசலிலே… உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்… வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்…’ என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம்...

சுடும் உண்மை சுடாத அன்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,794

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும்...

தொலைந்து போன உறவுகள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,061

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது...

வேஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,011

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது...

ஓர் தமிழ்க் காதல் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 80,934

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, “தனித்துவம்’ என்பதை, கடைசியில் சொல்கிறேன். என் நண்பன்...

சரியான பாதை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,088

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”பானு… அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?” மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு...

நில்-கவனி-செல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,034

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி. பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்....