கதைத்தொகுப்பு:சமூக நீதி

6896 கதைகள் கிடைத்துள்ளன.

ட்யூஷன் வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 8,580

பாளையங்கோட்டை, திருநெல்வேலி. காலை பத்து மணிக்கே வெயில் உக்கிரமாக தகித்தது. மாணிக்கம் தன்னுடைய பலசரக்கு கடையின் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான்....

இரவில் தட்டப்பட்ட கதவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 13,034

இரவு 9:10 இரண்டு பேர் வெகுநேரமாக எதையோ விவாதிப்பதை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கவனித்தார். அது எந்த நேரமும் கைகலப்பாக மாறும்போல...

வாரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 9,751

தலைவரின் மூத்த மகனுக்கு அன்று பிறந்த நாள். தலைவர் அன்றுதான் ஐம்பது வயது கடந்த மகனை தனது அடுத்த வாரிசாக...

ஆகாயக் குஞ்சுகள்
0 (0)

கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 10,087

மெல்லிய ஈரமான தாய்லாந்து பாங்கொக் விமான நிலையமானது மாதுளம் பழ முத்துகள் போல அழகாக இருந்தது. குளிரூட்டிகளின் ஈரக் காற்று...

உப்புக்காத்தும் நீலபுறாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 6,220

கூல வாணிகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,197

பூஞ்சையான தேகம் அவனுக்கு. ராஜ்வீர் என்ற குலப்பெயர் கூடவே ஒட்டிக் கொண்டாலும் சேட்டு என்றுதான் அவன் பெட்டிக்கடைக்கு வரும் அனைவராலும்...

தோல்வியில் பிறக்கிறது வெற்றி!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,273

வெற்றிவேல் சவுதி அரேபியா செல்வதற்காக விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தான். அவனை வழி அனுப்ப வந்திருந்த அவன் அத்தை பையன்...

அருண் என்கிற ஐந்து கால் நாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 9,134

சந்தைக்கடைக்கு சாமான்கள் வாங்க வந்த புதுமணப்பெண் ஓட்டம்! இந்த வரி எனக்கு மிகப் பிடித்தமாக இருந்ததால் முதலில் அங்கிருந்தே விசயத்தை...

மசால் தோசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 11,304

எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து முடிய இரவு எட்டு மணி ஆகி விட்டது. வழக்கத்தை விட அன்று ஒருமணி நேரம் தாமதம்...

சவால்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,367

சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை....