கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

வெளியே ஒரு வானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 12,819

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பொய்தான் சொன்னான். பொய்யை உண்மையை போல் சொல்லும் திறன் அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. சத்தியமாக அவன் பொய்தான் சொல்கிறான்....

முதல் சுவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 15,400

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல…என்ன ‘சினிபீல்டு’ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை...

ஆர்ஏஜேஏ ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 9,204

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன...

இயற்கைக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 7,834

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர...

வன்முறையில்லாத வளர்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 6,427

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்த ஊர், எல்லா ஜாதி, மதங்களை கொண்ட ஊர். அமைதியான ஊர், அதே சமயம் தேர்தல்...

ரயில்வே கேட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 8,096

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்கள் தெருவில் இருந்து அரைக் கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் நெல்லை டூ திருச்செந்தூர் வரை செல்லும் ரயில் தண்டவாளத்தை...

விசிறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 7,820

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு...

ஊத்தொய்யா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,792

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர்....

யானையின் வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,861

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொதுவாக மனிதர்களை விட மிருகங்கள் நுட்பமான அறிவு படைத்தவை.!, மனிதனுக்கும் அந்த திறமைகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பல்வேறு உபகரணங்களை...

மெளன குருவும் விலை மாதுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 6,332

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ள மாட்டாராம். அவரைப் பார்க்க யார் போனாலும் அவர்களை...