கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

சில பெண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 7,022

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது சென்னையின் ஒரு பிரபல ஐடி நிறுவனம். காலை பத்து மணி வாக்கில் ஹெச்.ஆர் ஜெனரல் மனேஜர் மயூர் பரத்வாஜின்...

வேரிலைபட்டு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 8,059

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர்...

இவ்வளவு வைராக்கியமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 5,982

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நான் கணக்கில் பெயில் ஆனதால் மறுபடியும் ‘ட்வெல்த்’ படிக்க அந்த பள்ளி கூடத்தி லேயே சேந்தேன். ஒரு நல்ல பணக்கார...

‘பலான’எந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 8,305

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“வளரு..வளரு..!”.. குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை. அதிகாலையில் வீட்டை...

பீமாஸ்கப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 7,642

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இப்போது இருக்கும் ஐபிஎல் / ட்வென்டி ட்வென்டிக்கெல்லாம் முன்னோடி (மாட்ச் ஃபிக்சிங் உட்பட) எண்பதுகளில் காஞ்சீபுரத்தில் நடந்த கிரிக்கெட் லீக்...

வேதாளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 6,455

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இந்தக் கதைக்குள் போவதற்கு முன்பு ஒரு குறிப்பு. சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை...

உணர்வே கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 7,886

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை...

காற்றிலே காவியமாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 6,138

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா...

நீதியின் நிழலில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 18,344

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்னப்பா…வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே…”பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில்...

உடன் பிறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,837

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி...