கதைத்தொகுப்பு:சமூக நீதி

6896 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 6,325

புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி… வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று...

ஆசிரிய மாணவ நண்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 8,242

நாளை காலை வழிபாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு என்ன சொல்லப்போறோம் என்று யோசித்து கொண்டிருந்தார் ஆசிரியர் பாலா. மறுநாள் காலை வணக்கத்தை...

உழைப்’பூ’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 30,000

“எலேய்..துரை!என்ன பழம்டா வச்சிருக்கே?கன்னல் இல்லாம கொஞ்சம் கொண்டாடா..”பழவண்டிக்காரனை ஏவியவர்,குதப்பிய வெற்றிலை எச்சிலை ஓரமாய் உமிழ்ந்தபடியே அடுத்த அதட்டல் உத்தரவை தேநீர்...

முரண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 7,882

குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுது பறவைகள் தங்கள் பயணம் தேடி பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல எழுந்து வந்து தன்முகத்தைக்...

பிரம்ம ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,704

திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப்...

குளம் குட்டையானது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,593

அந்த ஊருக்கே அடையாளத்தை கொடுத்துக்கொண்டிருந்தது அந்த குளம். சுற்றிலும் தோட்டங்களாகவும், குடிசைகளாகவும், ஒரு சில காரை வீடுகளாகவும் அமைந்திருந்த ஊருக்கு...

இளைப்பாறும் ஓட்டங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 9,617

”சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு”என அவர் சொன்னபோது மணியைப் பார்க்க எத்தனித்து எட்டிப்பார்க்க முடியாமல் இவன் அமர்ந்திருந்தஇடத்திலிந்து இரண்டாவது இருக்கையில்...

வெளியே ஒரு வானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 12,572

பொய்தான் சொன்னான். பொய்யை உண்மையை போல் சொல்லும் திறன் அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. சத்தியமாக அவன் பொய்தான் சொல்கிறான்....

முதல் சுவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 15,136

“வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல…என்ன ‘சினிபீல்டு’ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை...

ஆர்ஏஜேஏ ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 8,982

மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன...