கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

நடுவழியில் ஒரு பயணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 9,699

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். ‘டவரின்’ வீதியும் ‘புளோர்’ வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு ‘தொராண்டோ’ நகரில் வீதிகளெல்லாமே...

பயணங்கள் ஓய்வதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 8,104

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரமா, நான் போய் வருகிறேன், என தனது மனைவியிடம் சொல்லிவிட்டு தனது இரு சக்ர வாகனத்தை உருட்டிக் கொண்டு வேலை...

சீதாவும் ஆறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 97,670

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப்...

மனவலிகளுக்கு ஒத்தடம் கொடுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 8,355

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்ற வருடத்தை விட இந்த வருடம் குளிர் சற்று அதிகமாக அருக்கின்றதென தோன்றியது. அந்த மலலைப்பாங்கான பிரதேசத்தில் அதனை நன்றாகவே...

நாத்திகவாதி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 7,844

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உங்களுக்குச் சாமியைப் பிடிக்குமா ? எனக்குப் பிடிக்காது.!! – ஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிர் துருவங்கள் ஒன்று சேர முடியாத புகைவண்டி...

சுடாத தோண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 7,293

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஏய்,மாப்ள! வா,வா.. என தனது நண்பன் ரவியை ஏகமாய் அழைத்தான் ராஜா. எல்லாரும் ஊருலே எப்படி இருக்காங்க! நல்லா இருக்காங்க!...

பின்னுக்குப் போங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 8,903

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பின்னுக்குப் போங்க….. பின்னுக்குப் போ……., சரிஞ்சு நில்லணை, தம்பி உன்னைத்தான் நட்டமரம் மாதிரி நிற்காம பின்னுக்கா போ, பிறகு இறங்கி...

தோழர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 7,919

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பாரதி கலவன் பாடசாலை”என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள்...

பம் பகதூர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 97,303

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன்...

காத்தான் குளம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 14,752

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும்...