கதைத்தொகுப்பு: குடும்பம்

8363 கதைகள் கிடைத்துள்ளன.

புதுமனைவி மோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 6,995
 

 வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே…

போன ஜென்மத்து மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2018
பார்வையிட்டோர்: 10,939
 

 ******************* இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும்…

கனவே கலையாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 13,510
 

 அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது….

சோடைக்குச் சொத்து..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 7,779
 

 சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும்…

பாப்பம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 7,503
 

 அப்போது எனக்கு பதிமூன்று வயது. என்னுடைய தாத்தா கோடைக்கானலில் ஒரு பெரிய பங்களா வைத்திருந்தார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன்…

ஸ்கூல் சீசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 11,507
 

 எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால் இந்த முறை எப்பவும் போல், பள்ளி…

சின்ன பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 7,825
 

 நாகராஜன் சார் ஆளையே பாக்க முடியல? கடைப்பக்கமே இரண்டு மாசமா காணோம்? முகத்தில் வெளுத்த தாடியும், மீசையும் தெரிய முகத்தில்…

வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 7,114
 

 துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி. ‘எப்படி…எப்படி… இப்படி ..? ‘…

கதைசொல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 10,060
 

 “இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?” ரவி தன் மனைவியிடம் கேட்க. அவள், “இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்…

சோரமாகுமோ சொந்தம்……..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 8,860
 

 ‘இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !’- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு…