1054 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: வினையன் கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 22,432
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும்…
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 22,654
சேது என் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தான். அவன் என் கூட வருவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவனை அழைத்து வரவில்லை….
கதையாசிரியர்: லக்ஷ்மண பெருமாள் கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 27,716
கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை…
கதையாசிரியர்: சங்கரன் அஸ்வதி கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 37,179
சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி…
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 27,144
(யாழ்ப்பாணம் 1980) “அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். அறுந்த செருப்பை ஒரு…
கதையாசிரியர்: நயீம் சையத் கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 26,393
மகள் அழுதுகொண்டே அருகில் வந்தாள். “ஏம்மா?, ஏம்மா அழரே, இப்ப விளையாடிக்கிட்டு தானே இருந்தே, எங்கேயாவது அடிபட்டதா?” இதை சொல்லிக்கொண்டே…
கதையாசிரியர்: விஜி சுஷில் கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 28,922
வருடம் 2015 “ச்சே … இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான…
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 31,497
கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல்…
கதையாசிரியர்: ப்ரியா தம்பி கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 36,615
ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ”இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது”…
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 26,903
கம்பியூட்டர் கண் முன்னால், ஒரு நிழல் சித்திரமாக ஓடிக் கொண்டிருந்தது கடைசியில் மிஞ்சியது இப்படி வருகிற வெறும் வரட்டுச் சங்கதிகளைக்…