கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1554 கதைகள் கிடைத்துள்ளன.

இவன் எதிரி இல்லையே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 18,234

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு...

வாழ வைக்கும் நம்பிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,376

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது. அதில் பல வகையான...

நீங்க ராமசாமிதானே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 16,583

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பேருந்து போய்க் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார். “நீங்க ராமசாமியா..?” என்று கேட்டார்....

கடவுளை காண விலகி போ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 15,955

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது? நிறைய பேரை கேட்டான் “கோவிலுக்கு போ!”...

சிரித்தாலும் கண்ணீர் வரும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 6,857

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.  ‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு....

மென் பொருள் கதைகள் 3 – Microsoft Word
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 7,118

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மிகுந்த திறமைசாலியான ஹபி என்ற ஒரு இளைஞன் அந்நாட்டு மன்னனின் மகளை உயிருக்குயிராகக் காதலித்தான். ஹபி தனது மகளை மணமுடித்து...

வில்லங்கத்தை போக்கிய விருப்பம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 14,956

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுட வைத்த எண்ணையில் கடுகு போட்டால் பொறிவது போல் இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த கவிதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவளது...

அம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 4,579

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அம்மாவின் பதினாறாம் நாள் காரியத்துக்கு முதல் நாள்… “அம்மாவுக்குப் பிடிச்ச ஸ்வீட்டோ, காரமோ ஏதோ ஒண்ணு செஞ்சு நைவேத்யம் பண்ணணும்கிறது...

சாய்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 7,868

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”காலையில தரகர் வந்து டீடெயில்ஸ் கொடுத்துட்டுப் போனாரும்மா! முருகேஷ், கணேஷ்னு ரெண்டு வரன்களோட ஜாதகம் மட்டும் வாங்கி வச்சிருக்கேன். முருகேஷுக்கு...

என்று விடியும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,910

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்ணும் காதும் படைத்த மனிதர்கள்தாம் கவிஞர்களாக இருக்க வேண்டுமென்ற நியதி இல்லையே? கற்றுத் தேர்ந்து முற்றிய கவிஞர் , வாழ்வின்...