கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

969 கதைகள் கிடைத்துள்ளன.

உறவுகள் இப்படித் தானா? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,880
 

 அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து கோபால் பேசவில்லை என்பதில் அம்மா ரெஜிக்கு ரொம்ப வருத்தம். அப்பா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தார்….

பிணம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,280
 

 மிக உயரமான பாறை மேல ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பொந்தில் இருந்த கருநாகம் தீண்டி உயிர் போய்விட்ட…

பிரபலமாகி விட்டால் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 6,552
 

 இடுப்பு பிடித்துக்கொண்டது என்று மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ராஜேஷ் குமார், வாயுப்பிடிப்பா, இல்லை மூச்சுப்பிடிப்பா என்று தெரியாமல் மனைவி இடுப்பில் அயொடெக்ஸ்…

செலக்சன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 13,079
 

 “என்ன சேர், உங்க ஃபிரெண்ட்ஸ் இரண்டு பேர் ஒரே மாசத்துல இப்படி ஆயிடிச்சே?” அவன் கணேஷின் உதவி இயக்குனராக இருந்து…

பிடித்த வேலை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 14,675
 

 கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன். சே! இந்த நகர வாழ்க்கை வர வர…

வாடகை வீடு! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 18,300
 

 சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து…

யாருப்பா அது? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 35,197
 

 ‘ பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ‘ தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத்…

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 50,769
 

 அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும்…

வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,355
 

 ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண்…

தெளிவு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 16,841
 

 மயில்சாமிக்கு மனசு சரியில்லை. மகனை நினைக்க வருத்தமா இருந்தது. படிப்பை முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. ….